தலைக்கவசம் அணியாத முதியவரை தாக்கும் போக்குவரத்துப் பொலிசார்!!

1406

 

போக்குவரத்துப் பொலிசார்

பாதுகாப்பு தலைகவசம்யின்றி உந்துருளியில் காவற்துறையின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது.

குறித்த உந்துருளியாளரை நிறுத்துமாறு கோரியும் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ள நிலையில் மீக நீண்ட தூரம் சென்று பிடித்ததாக காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் எந்த பிரதேசத்தில் இடம்பெற்றது என குறிப்பிடப்படவில்லை. சம்பவம் குறித்த காணொளி இணைப்பு.