வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லத்தில் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் உதவியில் அமையப்பெற்ற கட்டிடத்தின் திறப்பு விழா 22 .01.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.00மணியளவில் இடம்பெற்றது.
மேற்படி கட்டிடம் அவுஸ்திரேலிய தமிழ் ஒன்றிய உறுப்பினர் கலாநிதி கதிர்.ப. சிவகுமாரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அருளக சிறுவர் சிறுமியர் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.