கிராமத்தையே பீதியில் உறைய வைத்த யானை : காணொளி!!

727

 

பீதியில் உறைய வைத்த யானை

வெல்லவாய – ஆனபல்லம பகுதியில் கிராமம் ஒன்றினுள் புகுந்த காட்டு யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வந்த காட்டு யானை காலை வரை அங்கு உலாவி கொண்டிருந்ததால் பிரதேவாசிகள் அச்சத்தில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்த யானை அப்பகுதியில் உள்ள பாடசாலை அருகிலும் சென்றுள்ளதால் மாணவர்கள் கடும் பீதியடைந்திருந்த நிலையில், பின்னர் வெல்லவாய வனவிலங்கு அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து யானையை காட்டுக்கு விரட்டியுள்ளனர்.