ஏழு கிளைகளை கொண்ட அபூர்வமான தென்னை!!

268

அபூர்வமான தென்னை

சிலாபம் மாரவில பிரதேசத்தில் தென்னந் தோட்டம் ஒன்றில் ஏழு கிளைகள் கொண்ட அபூர்வமான தென்னை மரம் இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாரவில சிலுவை தேவாலயம் அமைந்துள்ள வீதியில் உள்ள ஒருவரது காணியில் இந்த தென்னை மரம் காணப்படுகிறது.

தென்னை மரத்தில் உள்ள ஏழு கிளைகளிலும் தேங்காய் காய்த்துள்ளது. இந்த அபூர்வமான இயற்கையின் படைப்பை பாதுகாக்க காணியின் உரிமையாளர் தென்னை மரத்தை பெரிய கம்பிகளை கொண்டு கட்டியுள்ளார்.