கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி!!

785

கோர விபத்து

மதுகம – அளுத்கம பிரதான வீதி பதுகம பொது மயானத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்த்தியுடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 25 மற்றும் 30 வயதுடைய இருவர் படுகாயமடைந்து வென்னேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளனர்.

பொது மயானத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்த்தியுடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.