முண்டமொன்று மீட்பு
அனுராதபுரம் – கல்பொத்தேகம – திம்பிரிகடவல பிரதேசத்தில் கால்வாய் வீதி ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் முண்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த முண்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.







