200 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை : கதறிக் கதறி அழும் சின்னத்திரை நடிகை!!

814

கதறி அழும் சின்னத்திரை நடிகை

பொள்ளாச்சியில் இளம் பெண் கற்பழிக்கப்பட்ட விஷயம் எல்லோரையும் பதற வைத்துள்ளது.
இதற்கான நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு பெண் இல்லை இதுவரை 7 வருடத்தில் 20 ஆண்களால் 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்போது இந்த பிரச்சனை குறித்து சின்னத்திரை நடிகை நிலானி ஒரு பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.