15 வயது மாணவியை கடத்திச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு நேர்ந்த கதி!!

443

முச்சக்கர வண்டி சாரதிக்கு நேர்ந்த கதி

15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தலவத்துஓயா – குருதெனிய பிரதேசத்தில் இந்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துரட்ட பிரதேசத்தை சேர்ந்த மாணவியை 30 வயதான முச்சக்கர வண்டி சாரதியே கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.