எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

515

ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனையில் கண்ணகிபுரம் பகுதியில் ஆண் ஒருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச்சேனை, கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதியில் வைத்தே ஒரு குழுவினரால் குறித்த நபர் எரியூட்டப்பட்டு இன்று கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

58 வயதுடைய நபரே இவ்வாறு எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.