வவுனியாவில் இரண்டு வாள்களுடன் முஸ்ஸிம் இளைஞர் ஒருவர் கைது!!

607

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் வாள்கள் வைத்திருந்த குற்றசாட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் இன்று(30.04) வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளாஷ்ரிக் குளாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.