தமிழிழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 33வது நினைவு தினத்தினை முன்னிட்டு சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறி ரேலோ) வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரால் வவுனியா இரத்த வங்கியில் இன்று (05.05.2019) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது இருபதுக்கு மேற்பட்ட சிறி ரேலோ இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.