வவுனியா விபுலானந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு!!

892

வுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (05.07.2019) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை இடம்பெற்றது.

நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடசாலை பழைய மாணவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கா.பொ.த சாதாரண தர மாணவர்கள் (1995) மற்றும் கா.பொ.த உயர்தர பழைய மாணவர்களின் (1998) நிதிப்பங்களிப்புடன் இக் கருத்தரங்கு நடைபெற்றிருந்தது.

இக் கருத்தரங்கில் 100க்கு மேற்பட்ட தரம்5 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.