வெளியூரில் இருந்து இளம் மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : வீட்டில் நடந்த சம்பவம்!!

350

வீட்டில் நடந்த சம்பவம்

இந்தியாவில் மனைவியை கொ லை செய்துவிட்டு தனது மர்ம உறுப்பை அறுத்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அன்வருல் அசன். இவருக்கும் 20 வயது பெண் ஒருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அசன் குஜராத்தில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் வார இறுதி நாட்களில் ஊருக்கு வருவார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அசன் ஊருக்கு வந்த நிலையில் மனைவியுடன் தனிமையில் இருக்க நினைத்துள்ளார். ஆனால் இதற்கு அசன் மனைவி கணவரை பார்த்து, உன் ஆசைக்கு சம்மதிக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அசன் மனைவியை கழு த்தை நெரி த்து கொ லை செய்துள்ளார்.

பின்னர் கத்தியால் தனது மர்ம உறுப்பை தானே வெட்டி கொண்டார். இதையடுத்து அசன் அலறிய சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அசன் மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் தனது மகளை அசன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக அசன் மாமனார் பொலிசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் அசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.