சொந்த மகனின் சட லத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை : அம்பலமான கொடூர கொ லை!!

706

காவல் இருந்த தந்தை

இந்தியாவிம் மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து தொ ல்லை அளித்து வந்த மகனை கொடூ ரமாக கொ லை செய்த வழக்கில் தந்தை ஒருவர் பொலிசாரிடம் ச ரண் அடைந்துள்ளார். ஒரு இரவு முழுவதும் மகனின் சட லத்திற்கு காவல் இருந்த பின்னரே 71 வயதான தாமோதர் பலாபுரே தமது குடும்பத்தாருக்கு நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மது போ தையில் கலாட்டாவில் ஏற்பட்ட 38 வயதான சஞ்சய் என்பவரே சொந்த தந்தையால் கொல் லப்பட்டவர். இருசக்கரவாகனம் ஒன்று வாங்க 25,000 ரூபாய் தர வேண்டும் என கூறியே சஞ்சய் குடும்பத்தாருடன் தக ராறில் ஈடுபட்டுள்ளார்.

பணம் தர மறுத்தால் பெற்றோரை கொ லை செய்துவிடுவதாகவும் மிர ட்டியுள்ளார். இதனிடையே மகன் தூக்கத்தில் இருந்த வேளையில் தாமோதர் வாளால் கழு த்தில் வெட் டியுள்ளார். பின்னர் கொ ல்லப்பட்ட மகனின் சடலத்தின் அருகே விடியும்வரை காவல் இருந்துள்ளார். பகலில் மருமகனை அழைத்து தகவல் தெரிவித்ததுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

மர வேலை செய்துவரும் தாமோதர் மற்றும் சஞ்சய், கிடைக்கும் பணம் முழுவதும் ம துவுக்கு செலவிட்டு வருவதில் மகனுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மட்டுமின்றி, தமது பண தேவைக்காக பெற்றோரை தொடர்ந்து தொல்லைப்படுத்தியும் வந்துள்ளார்.
மனைவியின் தந்தை கொ ல்லப்பட்ட வழக்கில் சில காலம் சஞ்சய் சிறையிலும் இருந்து வந்துள்ளார்.