பாடசாலையில் நடந்த பய ங்கரம் : மாணவர்களின் கண்முன்னே ஆசிரியைக்கு நடந்த வி பரீதம்!!

494

ஆசிரியைக்கு நடந்த விப ரீதம்

மதுரையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை அவருடைய கணவர் மாணவர்களின் கண்முன் வைத்தே கொ டூரமாக கு த்தி கொ லை செய்துள்ள சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த பொறியாளர் குருமுனீஸ்வரன், மதுரையை சேர்ந்த ரதிதேவி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி ச ண்டை ஏற்படுவதும், உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையில் ச ண்டை ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குருமுனீஸ்வரன் சென்னையில் வேலை செய்து வருகிறார்.

ரதிதேவி மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் நண்பர்கள் சிலர், ரதிதேவியின் நடவடிக்கைக்கு குறித்து தவறாக கூறியுள்ளனர். அதனை நம்பிய குருமுனீஸ்வரனும் மனைவி மீது கடும் ஆத்திரமடைந்துள்ளான்.

இந்த நிலையில் இன்று பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது ஹெல்மட் உடன் ரதிதேவியின் வகுப்பறைக்குள் நுழைந்த குருமுனீஸ்வரன், “உங்க டீச்சரை நான் இப்போ கொ ல்லப்போறேன்” எனக்கூறிக்கொண்டே மறைத்து வைத்திருந்த க த்தியால் சர மாரியாக குத் தியுள்ளான். இரத்த வெ ள்ளத்தில் மயங்கிய ரதிதேவி சம்பவ இட த்திலேயே துடி துடித்து உயி ரிழந்துள்ளார்.

இதனை பார்த்து அதி ர்ச்சியடைந்த மாணவர்கள் சித றியடித்து ஓடியுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்ற குருமுனீஸ்வரனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். கொ லைக்கான காரணம் குறித்து வி சாரணை மேற்கொண்ட போது, தன்னிடம் இருந்து குழந்தைகளை பிரித்துக்கொண்டு தனியாக வாழ்ந்ததாலே கொன்றதாக கூறியுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.