கிணற்றில் வீழ்ந்து பெண் பலி!!

553

பெண் பலி

கந்தளாய் – ரஜஎல பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் வீழ்ந்து பெண்ணொருவர் உயி ரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 11.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியளார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயி ரிழந்துள்ளவர் அதே பகுதியை சேர்ந்த 88 வயதான வயோதிப பெண் என தெரியவந்துள்ளது.

அவர் எவ்வாறு கிணற்றில் வீழ்ந்துள்ளார் என்பது தொடர்பில் இதுவரை அறியப்படாத நிலையில், கந்தளாய் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.