உடல் முழுவதும் தீ ப்பற்றி போ ராடிய மனைவி : கணவன் செய்த கேவலமான காரியம்!!

578

போ ராடிய மனைவி

திருவாரூர் மாவட்டத்தில் வ ரதட்சணை கொ டுமை காரணமாக இளம்பெண் தீ க்குளித்து த ற்கொ லைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் – மைதிலி தம்பதியினருக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்தின் போது மைதிலி வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்திருந்துள்ளனர்.

ஆனால் அது போதாது என அருண் குடும்பத்தினர் கார் உட்பட இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கொடு மைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மைதிலி தன்னுடைய உ டலில் தீ யை ப ற்றவைத்து த ற்கொ லைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் கூட உ யிருக்கு போ ராடி கொண்டிருந்த மைதிலியின் கழுத்திருந்த தாலி செயினை அருண் பறித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

80 சதவீத தீ க்கா யங்களுடன் மைதிலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பம் முதலே தன் முகம் அழகாக இல்லை என்றும் வரதட்சணை கேட்டும் கணவன், மாமியார் மற்றும் மாமனார் தன்னை கொ டுமைப்படுத்தியதாக மைதிலி மாவட்ட குற்றவியல் நடுவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.