தூ க்கில் தொ ங்கிய கணவன்- மனைவி : அனாதையாய் தவிக்கும் 8 மாத குழந்தை!!

263

கணவன்- மனைவி

குடும்ப த கராறு காரணமாக கணவன் மனைவி தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டு 8 மாத ஆண் குழந்தையை தனியாக தவிக்க விட்டுசென்ற சம்பவம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். (33). இவரது மனைவி ராஜாமணி (24). இவர்களுக்கு அபினேஷ்வர் 8 மாதத்தில் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சரவணன் அடிக்கடி ம து குடித்து விட்டு வந்து மனைவி ராஜாமணியுடன் பலநாட்களாக த கராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவ்வப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று சரவணன் வழக்கம் போல் ம து குடித்துவிட்டு வீட்டுக்கு மனைவியுன் த கராறு செய்து வெளியே சென்று விட்டார்.

அதன்பின் வீட்டுக்கு வந்த போது ராஜாமணி அங்கு சே லையால் தூ க்குபோ ட்டு பி ணமாக தொ ங்குவதை கண்டு அதி ர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சரவணன் தனது மைத்துனர் வீரமணிக்கு செல்போனில் நடந்த சம்பவத்தை கூறி தானும் வாழ விரும்பவில்லை என்றும், எனவே, த ற்கொ லை செய்து கொள்ளபோவதாகவும், தனது குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு செல்போனை ஆப் செய்து விட்டார்.

இதனை கேட்டு அ திர்ச்சி அடைந்த வீரமணி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, நெட்டப்பாக்கத்துக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது. சரவணன் மற்றும் ராஜாமணி ஆகிய இருவரும் தூ க்கில் பி ணமாக தொ ங்கினர்.

இதனை கண்டு வீரமணி மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். குறித்த சம்பவ இடத்திற்கு வந்த நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசார் கணவன், மனைவி இருவரது உ டலையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.