திருமண வீட்டை ம ரணவீடாக மாற்றிய கைகல ப்பு : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

825

கைகலப்பு

திருமண வீட்டில் ஏற்பட்ட கை கலப்பில் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார் என மொணராகல, கடோல்பெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொணராகல, கடோல்பெத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது நால்வருக்கு இடையே ஏற்பட்ட வா ய்த்தர்க்கம் பின் கை க லப்பாக மாறியுள்ளது.

அதன் போது ஒருவர் மற்றுமொரு நபரை தடியால் தா க்கியதில் உயி ரிழந்துள்ளார். உ யிரிழந்தவர் மொணராகல, கடோல்பெத்த பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார். கொ லையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸாரால் அவரை கைது செய்துள்ளனர்.

இக்கொ லை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.