இலங்கையில் பத்து மாத இரட்டை சிசுக்கள் கொ டூரமாக படுகொ லை!!

909

இரட்டை சிசுக்கள்

பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொ டூரமான முறையில் படுகொ லை செய்யப்பட்டுள்ளன. சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் வெட்டி இரட்டை குழந்தைகள் படுகொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வீடொன்றின் குளியறையில் இந்த இரண்டு குழந்தைகளின் ச டலங்களும், கொ டூரமாக வெ ட்டிப் படுகொ லை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த படுகொ லைகளை தாய் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன்,

சுயநினைவற்ற நிலையில் இருந்த தாயை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மனநோய் இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.