கிளிநொச்சியில் வெட் டுக் காய ங்களுடன் இ ரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் ச டலங்களாக மீட்பு!!

704

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் தாயும், மகனும் வெ ட்டுக்கா யங்களுடன் இ ரத்த வெள்ளத்தில் ச டலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜெயந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர்களே வீட்டிலிருந்து இன்று காலை ச டலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தாய் விஷ்னுகாந்தி வள்ளியம்மை 70 வயதானவர் எனவும், அவரது மகன் விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் 34 வயதானவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ச டலங்களை நீதவான் பார்வையிட்டுள்ளார். அத்துடன் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.