தென்னிலங்கையில் பேஸ்புக் பதிவினால் அ டிதடியில் ஈடுபட்ட மாணவர்கள்!!

957

பேஸ்புக் பதிவினால்..

தென்னிலங்கையில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வா ய்த்தர்க்கம் வ ன்முறையாக மாறியமையல் மூன்று மாணவர்கள் கா யமடைந்துள்ளனர். லபதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் இரு தரப்பிற்கு இடையில் வ ன்முறை ஏற்பட்டுள்ளது.

கா யமடைந்த மாணவர்கள் மூவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேஸ்புக்கில் பதிவாகிய புகைப்படம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட வா ய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் இந்த மோ தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் உணவு அறையில் வைத்து இந்த மோ தல் இடம்பெற்றுள்ளதாகவும், மோ தலில் அங்கிருந்த பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.