சட் டவிரோத க ருக்கலைப்பு – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது மாணவி!!

676

ச ட்டவிரோத க ருக்கலைப்பு

ச ட்டவி ரோதமாக க ருக்கலைப்பு செய்துக்கொண்ட 14 வயதான பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட கடும் இ ரத்தபோக்கு காரணமாக அவர், இன்று காலை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவியின் தாய், வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இந்நிலையில் குறித்த மாணவி தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த மாணவி , இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க ருக்கலைப்பு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பள்ளம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். க ருக்கலைப்பு இலங்கையில் ச ட்டவிரோ தமானது என்பது குறிப்பிடத்தக்கது.