கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் மீது வித்தியாசமான தா க்குதல் : பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு!!

250

தா க்குதல்

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது குப்பை தா க்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி மாலை சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே, கலஹிட்டியாவ பிரதேசத்தில் வைத்து இந்த தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த பல பயணிகள் இந்த தா க்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில் மாதம்பெ பொலிஸ் நிலையத்தில் தங்களை சுத்தப்படுத்தி கொண்டு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இந்த தா க்குதல் மேற்கொள்ளப்பட்டதென இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.