நெதர்லாந்தில் கடலில் மூழ்கி இலங்கை தமிழர் ஒருவர் ப லி!!

235

கடலில் மூழ்கி

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, கடலில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கி அவர் இழுத்து செல்லப்பட்டார். இந்நிலையில், கடற்பாதுகாப்பு பிரிவினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உ யிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.