ஒருவயது குழந்தையை க டுமையாக தா க்கிய தந்தை கைது!!

240

தந்தை கைது

திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தா க்கிய தந்தையை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சா ராயம் குடித்து விட்டு ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் ம துபோ தையில் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.