மகிழ்ச்சியான செய்திக்காக காத்திருந்த கணவன் : இ ரத்தபோக்கு ஏற்பட்டு உ யிரிழந்த மனைவி!!

285

காத்திருந்த கணவன்

தமிழகத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் அதிக ர த்த போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் சென்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காந்தி தனது மனைவி ஜோதியை முதல் பிரசவத்திற்குகாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஜோதியின் குழந்தை கருவில் இருந்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தை நன்றாக பிறக்கும் செய்தியை கேட்க காந்தி ஆவலோடு காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஜோதிக்கு பெண் குழந்தை இ றந்தே பிறந்துள்ளது. இதனால் ஜோதியின் குடும்பத்தினர் அ திர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை இ றந்த து க்கத்தில் இருந்து மீளாத நிலையில், ஜோதிக்கு நேற்று இரவு ர த்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சி கிச்சை ப லனின்றி ஜோதியும் உ யிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் குழந்தை இ றந்ததற்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என ஜோதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் இருவரின் உ யிரிழப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். முறையாக சிகிச்சை மேற்கொள்ளாத மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.