யானைத் தா க்குதலுக்கு உள்ளாகி 8 வயதுச் சிறுமி ப லி!!

281

சிறுமி ப லி

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவெவ பகுதியில் யா னை தா க்குதலுக்கு உள்ளாகி 8 வயது சி றுமி ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியின் பாட்டி ப லத்த கா யங்களுடன் மஹியங்கனை வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மஹியங்கனை குடாவெவ பகுதியை சேர்ந்த ஷாலிக மதுஷானி எனும் 8 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். யா னை ஒன்று வீடொன்றை உ டைத்துக் கொண்டு சென்றதில் குறித்த சிறுமி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.