திருமணம் ஆன 5 மாதத்தில் வி பரீத முடிவெடுத்த கர்ப்பிணிப் பெண்!!

314

கர்ப்பிணிப் பெண்

கடலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசெந்தூரான் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் திகதியன்று செல்வசுந்தரி என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடித்ததிலிருந்தே ராஜசெந்தூரான் அடிக்கடி ம து கு டித்துவிட்டு வீட்டில் தொ ந்தரவு செய்து வந்துள்ளார்.

பலமுறை கூறியும் கூட திருந்தாத கணவன் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்ததால், செல்வசுந்தரி மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த செல்வசுந்தரி திடீரென தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக, ராஜசெந்தூரான் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் செல்வசுந்தரியின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் தங்களுடைய மகளை அ டித்துக் கொ லை செய்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ராஜசெந்தூரானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.