கணவனை ப யமுறுத்த காதல் மனைவி செய்த விபரீத செயல் : நேர்ந்த பரிதாபம்!!

282

நேர்ந்த பரிதாபம்

சென்னையில் கணவரை ப யமுறுத்த விளையாட்டாக தீ க்குளிக்க முயன்ற பெண்ணொருவர், தீ யில் க ருகி ப லியான சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.


இந்த தம்பதியர் மதுரவாயல் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அனிதாவின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இ றந்தார். இதன் காரணமாக தனது கணவருடன் தன் தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார் அனிதா.

இதற்கிடையில், வினோத்குமார் அடிக்கடி கு டித்துவிட்டு அனிதாவிடம் ச ண்டையிட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் கணவரை ப யமுறுத்த நினைத்துள்ளார் அனிதா. இதற்காக, தன் மீது எ ண்ணெய்யை தீ க்குளிப்பது போல் அனிதா நடித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அனிதாவின் உ டலில் தீப் பிடி த்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா, நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.