மாதா சிலை மீது கல்லெறிந்து தா க்குதல் : பதற்ற நிலையால் அதிரடி படையினர் குவிப்பு!!

517

மாதா சிலை

நீர்கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி அருகில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சம்பவ இடத்தில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாதா சிலை மீது தா க்குதல் நடத்தியவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன