வருங்கால கணவரை சந்திக்க சென்ற சிறுமி : பொதுக்கழிப்பிடத்தில் ச டலமாக மீட்பு!!

289


வருங்கால கணவரை சந்திக்க சென்ற சிறுமி



மும்பையில் வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்கழிப்பிடத்தில் 14 வயது சிறுமி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையில் காரணமாக சாலையில் பூ விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமிக்கு குடும்பத்தினர் திருமணம் நிச்சயித்ததாக தெரிகிறது.



வருங்கால மாப்பிள்ளையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வருமாறு குடும்பத்தினர் சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அன்று இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் தேடிப்பார்த்த உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்தனர்.




மறுநாள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பொதுக்கழிப்பிடத்தில் சி றுமி ஒருவர் தூ க்கில் தொ ங்குவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தூ க்கில் ச டலமாக தொ ங்கியது மா யமான சி றுமி தான் என்பதை உறுதி செய்தனர்.


மேலும் சி றுமியின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிறுமி து ஸ்பிர யோகம் செய்து கொ லை செய்யப்பட்டிருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சிறுமியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த காரணத்தாலே த ற்கொ லை செய்துகொண்டதாக வி சாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து, து ஸ்பிரயோ கித்து கொ லை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.