வவுனியா செட்டிகுளம் பகுதியில் க ஞ்சாவுடன் சிக்கிய மூவர்!!

578

செட்டிகுளம்-குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கேரள க ஞ்சா பொதிகளுடன் நேற்று காலை 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகனம் ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட 6 பொதிகளைக் கொண்ட சுமார் 8kg 6 g நிறை கொண்ட கேரள க ஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, க ஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.