இரவில் தனியாக விட்டுச்சென்ற கணவன் : அதிகாலை மகளுடன் இ றந்து கிடந்த மனைவி!!

368

மகளுடன் இ றந்து கிடந்த மனைவி

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 7 வயது மகளுடன் தாய் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஜோதி என்கிற 28 வயது பெண் மொடலாக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன் பங்கஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஷபுனா என்கிற மகள் இருந்தார். கடந்த சில தினங்களாகவே பங்கஜ், தன்னுடைய மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் ஜோதி பெரும் மனவேத னையடைந்துள்ளார். நேற்று இரவும் கணவன் மனைவிக்கு இடையில் க டும் வா க்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆ த்திரமடைந்த பங்கஜ் வீட்டிலிருந்த நள்ளிரவில் வெளியேறியுள்ளார்.

மறுநாள் காலை விடிந்ததும் ஜோதி கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. உடனே தன்னுடைய 7 வயது மகளுடன் 20வது மாடியிலிருந்து கு தித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த காவலாளி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அவருடைய கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.