பெண்ணின் உ யிரை பறித்த பேருந்து : மக்கள் அடித்து உடைத்தமையால் பதற்றம்!!

256

உ யிரை பறித்த பேருந்து

ஹிக்கடுவ பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உ யிரிழந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. விபத்தினால் கோபமடைந்த மக்கள் பேருந்திற்கு தா க்குதல் மேற்கொண்டு பாரிய சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

காலியில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த தனியார் பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய 51 வயதான இந்த பெண் நேற்று மாலை உ யிரிழந்துள்ளார். இதனால் பிரதேச மக்கள் பேருந்தை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஹிக்கடுவை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் சாரதியை கைது செய்துள்ளனர்.