ஐரோப்பிய நாடுகளில் ப றிபோகும் இலங்கையர்களின் உ யிர்கள் : நேற்றும் இருவர் உ யிரிழப்பு!!

249

ப றிபோகும் இலங்கையர்களின் உ யிர்கள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி நாபோலி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கடலில் குளிப்பதற்காக சென்ற இலங்கையர்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர்.

ஷாந்த ஜயவிக்ரம மற்றும் எல்.எம்.சுஜித் என்ற இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எல்.எம்.சுஜித் என்பவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அ டித்து செல்லப்பட்டு உ யிரிழந்துள்ளார்.

நேற்று ஷாந்த ஜயவிக்ரம என்பர் உ யிரிழந்துள்ளார். இரண்டு ம ரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சுவிஸ்லாந்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மூன்று இலங்கையர்கள் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர். இதில் சிறுமி ஒருவரும் உள்ளடங்கும். ஐரோப்பிய நாடுகளில் இலங்கையர்கள் அகால ம ரணத்திற்குள்ளாவது குறித்து பலர் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.