மட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து : மூவர் பரிதாபமாக ப லி!!

343

கோர விபத்து

மட்டக்களப்பு-கல்முனை வீதியின் காத்தான்குடி-நாவற்குடா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உ யிரிழந்துள்ளனர்.

இரண்டு பாரவூர்த்திகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மற்றொரு நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.