மனைவியை தனியாக அழைத்து கணவன் செய்த அதிர்ச்சி செயல் : சிசிடிவியில் பொலிசார் கண்ட காட்சி!!

313

பொலிசார் கண்ட காட்சி

தமிழகத்தில் 20 வருடமாக கணவனிடமிருந்து ஜீவானம்சம் பெற்று வந்த பெண், கடத்தில் எ ரித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தீகுண்டு பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் திகதி எரிந்த நிலையில் பெண்ணின் ச டலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், பெண்ணின் உ டலை மீட்டு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சம்பவ தினத்தன்று இருட்டு நேரத்தில் தீவைத்து எரிக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது. அதுமட்டுமின்றி அந்த நேரத்தில்அந்த பகுதிக்கு சென்ற கார் ஒன்றை பொலிசார் அடையாளம் கண்டனர்.

இதையடுத்து அந்த கார் பதிவு எண்ணை வைத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அது கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நேனனங்கலா பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரது தெரியவந்ததால், அவரிடம் பொலிசார் இது குறித்து கேட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ், தனது மனைவி கவுரம்மாவுக்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கவுரம்மாவிற்கு குறிப்பிட்ட அளவு ஜீவனாம்சம் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளாக ஜீவனாம்சம் கொடுத்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜீவ்னாம்சம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார் லோகேஷ். ஜீவனாம்சம் கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அவர் நாடியதால் சமாதானப்படுத்திய லோகேஷ் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று முழு தொகையும் செட்டில் செய்வதாக கூறி, மனைவியை தனியாக வரும்படி கூறியுள்ளார்.

அதன் படி கணவனை பார்க்க கவுரம்மாள் சென்ற போது, அவரை லோகேஷ தலையில் பலமாக தா க்கி கொ லை செய்து உ டலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு காரிமங்கலம் தீகுண்டு பகுதியில் வீசிஉள்ளார். பின்னர் சாக்குமூட்டையுடன் ச டலத்திற்கு தீவைத்து எரித்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொடூர கொ லை தொடர்பாக லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளி அனுமந்தப்பா ஆகியோரை கைது செய்த பொலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.