பேருந்தில் நடந்த ப யங்கரம் : பெண்களே மிகவும் அ வதானம்!!

281

பெண்களே மிகவும் அ வதானம்

குருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போ தை க லந்த கு டிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொ ள்ளையடித்த நபர் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டு திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏறியுள்ளார்.

இதன்போது 45 வயதான நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் ந ட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் கு டிபானம் ஒன்றை வழங்கியுள்ளார். அதனை கு டித்தவுடன் பெண் ம யங்கியுள்ளார். அதற்கமைய அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும் 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கு டிபானத்தை கு டித்தவுடன் ம யங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பி டித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கை து செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான மோ சடியாளர்களிடமிருந்து நாட்டு மக்கள் மிகவும் அ வதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எ ச்சரித்துள்ளனர்.