20 மாடி கட்டிடத்தில் இருந்து மகளை தள்ளிவிட்டு கொன்ற மொடல் : நடுங்க வைத்த சம்பவம்!!

229

நடுங்க வைத்த சம்பவம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரபல மொடல் ஒருவர் 20 மாடி கட்டிடத்தின் மேலே இருந்து மகளை தள்ளிவிட்டு கொ ன்ற பின்னர் தாமும் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்த அ திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 32 வயதான ஜோதி மலானி என்பவரே த ற்கொ லை செய்துகொண்டவர். 20 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மேலே இருந்து 7 வயது மட்டுமேயான தமது மகளை தள்ளிவிட்ட பின்னர் அவரும் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

பெங்களூருவின் ஜே.பி நகரில் இந்த அ திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த த ற்கொ லை சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவர் பங்கஜ் சுல்த்தானியுடன் ஜோதி வா க்குவாதத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பங்கஜ் தமது சகோதரரின் குடியிருப்புக்கு சென்றுள்ளார். பங்கஜ் குடியிருப்பில் இருந்து வெளியேறிய பின்னர், மகளை  தாமும் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஜோதியின் சகோதரரின் புகாரை அடுத்து பங்கஜ் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். 32 வயதான ஜோதி மலானி மிஸ் பெங்களூரு பட்டம் வென்றவர் மட்டுமின்றி, பிரபல மொடலாகவும் செயல்பட்டு வருகிறார்.