இலங்கையில் கடனட்டை பயன்படுத்துபவர்களுக்கு அ திர்ச்சித் தகவல்!!

640

கடனட்டை

இலங்கைக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் கடன் அட்டை மற்றும் இலத்திரனியல் பண பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு அ திர்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவ்வாறான பொருட்கள் கொள்வனவின் போது அதற்கு வரி அறிவிட அரசாங்கத்தால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும் போது கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி கொடுப்பனவு செய்யப்படும் தொகையில் 3.5 சதவீதம் வரியாக அறவிடப்படும் என தெரியவருகிறது.