அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகட த்தப்படவிருந்த தமிழ் குடும்பம் : இறுதியில் நடந்தது!!

299


தமிழ் குடும்பம்



அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுக டத்தலை எ திர்கொண்டிருந்த சிங்கப்பூர் பின்னணி கொண்ட தமிழ் குடும்பத்தின் நாடுக டத்தல் த டுக்கப்பட்டுள்ளது.



அத்துடன் அந்த குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,




அவர்கள் எதிர்வரும் 21ம் திகதி சொந்த நாடான சிங்கப்பூருக்கு நாடு கட த்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ராஜசேகரன் குடும்பத்தின் சார்பில், ராஜசேகரனின் புதல்வி வாணிசிறீ அவுஸ்திரேலிய மக்களிடம் பகிரங்க உதவியை நாடியிருந்தார்.


அத்துடன், தந்தையின் உ டல்நிலையின் அடிப்படையில் நாடுக டத்தப்படவுள்ள தமது குடும்பம் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வசிக்க விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய சமூகத்துக்கு சேவையாற்றுவது தனது இலட்சியம் என்றும் கூறியிருந்தார்.

இந்தப்பின்னணியில் அமைச்சரின் தலையீட்டையடுத்து தமது நாடுக டத்தல்  நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்தியதில் அவுஸ்திரேலிய மக்களுக்கே பெரும்பங்கு இருப்பதாக குறிப்பிட்ட ராஜசேகரன் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.