மின்னல் தாக்கி இளைஞரொருவர் ப லி!!

332

மின்னல் தாக்கி..

மின்னல் தா க்கம் காரணமாக இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவை மாமினியாவையில் குளக்கரை பகுதியில் வெட்டவெளியில் நின்றிருக்கும் போதே குறித்த இளைஞன் மின்னல் தா க்கத்திற்கு இலக்காகியுள்ளார்.

உ யிரிழந்த இளைஞன் 17 வயதுடையவர் என்றும் மரதன்கடவலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.