முகத்தை மூடிய நிலையில் வந்தவர்களால் நேர்ந்துள்ள கொ டூரம்!!

247

நேர்ந்துள்ள கொ டூரம்

முகத்தை மூடிய நிலையில் வந்த மூன்று பேர் கூரிய ஆ யுதங்களால் தா க்கியதில் நபரொருவர் உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, பெரகிரிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்த நபரின் வீட்டிற்குள், முகத்தை மூடிய நிலையில் மூன்று பேரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனையடுத்து உ யிரிழந்த நபரை அதாவது வீட்டு உரிமையாளரை கூரிய ஆ யுதங்களால் தா க்கி ப டுகாயங்களுக்கு உட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 44 வயதான நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உ யிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், கதிர்காமம் பொலிஸார மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.