ஆண் சிசுவின் ச டலம் மீட்பு!!

307

சிசுவின் ச டலம் மீட்பு


ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் உ டல் உ ருக்குலைந்த நிலையில் ஆண் சி சுவின் ச டலம் ஒன்று ஹட்டன் பொலிஸாரால் மீ ட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அப்பகுதிக்குச்செல்லும் வேளையில் குறித்த நீர்தேகத்திலிருந்து ச டலம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச டலத்தினை மீ ட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பி ரேத ப ரிசோதனைக்காக சிசுவின் ச டலம் ஹட்டன் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸாரும், கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.