இரு பிள்ளைகளை கொ லை செய்து தானும் த ற்கொ லை செய்த தந்தை : பதற வைக்கும் சம்பவம்!!

321

ப தற வைக்கும் சம்பவம்

புத்தளத்தில் இரு பிள்ளைகளை ந ஞ்சு கொடுத்து கொ லை செய்த தந்தையொருவர் தானும் தற்கொ லை செய்துள்ளார். புத்தளம் – உடப்புவ பள்ளிவாசல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொ லை செய்து கொண்ட தந்தை 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

13 மற்றும் 7 வயது பிள்ளைகளை ந ஞ்சூட்டி கொ லை செய்து விட்டு தானும் தூ க்கிட்டு தற் கொ லை செய்து கொண்டார். பிள்ளைகளின் ச டலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்கொ லை செய்து கொண்ட நபரின் ச டலம் மாத்திரம் அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.