சிறுவன் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடும் பரபரப்பு காணொளி!!

575

பரபரப்பு காணொளி

மிஹிந்தலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி ஒன்றினை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 15 வயதுடைய மிஹிந்தலை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கொமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.