இளம் சகோதரியும் சகோதரனும் கொ டூரமாக கொ லை!!

277

கொ டூரமாக கொ லை

புத்தளத்தில் இளம் யுவதி ஒருவருவரும் சிறுவன் ஒருவரும் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் கூரிய ஆ யுதமொன்றினால் தா க்கப்பட்டு இவர்கள் கொ லை செய்யப்பட்டுள்ளனர்.

19 வயதுடைய யுவதியும் அவரது சகோதரரான 8 வயதுடைய சிறுவனுமே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளனர். கொ லைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொ லைக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.