கருணை உள்ளங்களிடம் உதவி கோரும் தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்!!

557

உதவி கோரும் பெண்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டைப் பு ற்றுநோ யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றார்.

விவேகானந்த நகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த நாகினி தனபாலசிங்கம் எனும் பெண் ஒருவரே இவ்வாறு தொ ண்டைப்பு ற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் அம்மா கூலி வேலை செய்து ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் நிலையில், வறுமையின் பிடிக்குள் இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

குறித்தபெண் வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்ற போதும், தொண்டையில் பு ற்று நோ ய் ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக ச த்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும், அச்சிகிச்சைக்காக இருபது இலட்சம் ரூபாய் தேவைப்பாடு நிலவுவதாகவும் துறைசார் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பாரிய தொகையை திரட்ட முடியாத நிலையில் உள்ள இவருக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வர முடியும்.

தொடர்புக்கு, தொலைபேசி இல : 076 376 3477, வங்கிக் கணக்கு இலக்கம் : 82292063 வங்கியின் பெயரும், கிளையும் : இலங்கை வங்கி, கிளிநொச்சி.