வி பரீதம்
வத்தளை – பலகல பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்றுள்ள கருத்து மு ரண்பாடு ஒன்றினை தொடர்ந்து கொ லை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளை பிரதேசத்தினை சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ள நிலையில் தா க்குதலை மேற்கொண்ட நபர் பிரதேசத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.